(Reading time: 13 - 26 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 18 - ராசு

Yar aval yaar avalo

தென்றல் தனது அறையில் அமர்ந்திருந்தாள்.

முகிலன் அவனது நிறுவனத்திற்குச் சென்றிருந்தான். வள்ளியம்மை தன்னுடன் பேத்தியை அழைத்துக்கொண்டு சென்றிருந்தார்.

அவளது மனம் முழுவதும் ஸ்டெல்லா அவளிடம் பேசியதில் இருந்தது.

நல்லவேளையாக முகிலன் அவர்களைத் திருவிழாவுக்கென்று அழைத்துவிட்டான்.

பவித்ரா வருவாளா? மாட்டாளா? என்று தெரியவில்லை. அவளுக்கு வரவேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அவளது கணவன் சம்மதிக்க வேண்டும். கூட்டுக் குடும்பமாக வாழ்கிறவர்கள் தன்னிச்ச

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று சொன்னார்கள்.

அதை அவர்கள் யாரும் லட்சியம் செய்யவில்லை.

முகிலனின் திருமண செய்தி பற்றி தெரிந்தவர்கள் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டனர். அவன் காதல் மணம் புரிந்துகொண்டான் என்றதும் அவள் யாரோ? எவளோ? இந்த வீட்டுக்கு வந்துவிட்டாள் என்று சற்று ஒதுங்கியே இருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.