அதன்பிறகுதான் ஸ்டெல்லா தங்களுக்காக எவ்வளவு சிரமப்படுகிறாள் என்று புரிந்தது.
தானும் கொஞ்சம் பொறுப்போடு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று வருந்துகிறாள். அவள் இங்கே வந்ததில் இருந்தே அவளிடம் மாற்றம்தான். அதுவும் வள்ளியம்மையைப் பார்த்ததும்தான். படுக்கையில் கணவன் இருந்தாலும் அவர் குடும்பத்தை நிர்வகிக்கும் பாங்கை அவள் நேரிலேயே கண்டுவிட்டாளே.
அவர் துவண்டு போய் நிற்காமல் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று பார்ப்பதை கண்கூடாக கண்டவளுக்கு தான் இனியும் இப்படி இருக்கக் கூடாது என்று தோன்றியது.
அத்துடன் அவளுக்கு இந்த ஊரும் பிடித்துவிட்டது. இங்கே இருந்தால் ஸ்டெல்லா கொண்டு வரும் சம்பளத்தில் செலவு போக மிச்சம் செய்யலாம். அவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ண வேண்டும் என்று தோன்றியது.
பட்டணத்திலேயே இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/10709-thodarkathai-yaaraval-yaar-avalo-rasu-17">Episode 17
தொடரும்...
{kunena_discuss:1154}