(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - யாரவள் யார் அவளோ? - 19 - ராசு

Yar aval yaar avalo

தென்றல் திகைத்து நின்றது சிறிது நேரமே.

“அம்மா!”

என்று வள்ளியம்மையை அழைத்தவள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பரபரவென்று சொல்ல ஆரம்பித்தாள்.

“முதலில் முகிலுக்கு சொல்லிடறேன்மா.”

என்றவரை தடுத்தாள்.

“அம்மா! இப்ப ஒவ்வொரு நொடியும்; ரொம்ப முக்கியம். நீங்க ஏற்கனவே அவங்களுக்கு போன் செய்திருக்கிறதால் அதற்கான முன்னேற்பாட்டோடுதான் வீட்டுக்கு வருவாங்க. ஆனால் அண்ணியை அப்படியே வைத்திருக்க முடியாது. குழந்தை வெளிவர துடிக்குது. சீக்கிரம் .. சீக்

...
This story is now available on Chillzee KiMo.
...

டாது. என்று தன்னைத்தானே கடிந்துகொண்டவனுக்குத் தென்றல் தைரியமாய் நின்று தங்கள் குலவாரிசை காப்பாற்றிவிட்டாள் என்று சந்தோசமடைந்த அதே நேரத்தில் இப்போது நித்திலாவின் பிரசவத்தில் இத்தனை பேர் இருந்தோம். ஆனால் அன்று தென்றல் ஒருத்திதானே. அவளும் மறுபிறப்பு என்ற நிலையில் தனியாகத்தானே போராடியிருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.