Page 1 of 6
22. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR
சுவாதிக்கு நினைவு திரும்பிய போது முதலில் விஷாகனின் ஞாபகம் தான் வந்தது...
விழிகளை திறக்க முயன்றாள்... ஆனால் ஒட்டி இருந்த இமைகளை விலக்குவது கடினமாக இருந்தது... முயன்று இமைகளை விலக்கி பார்த்த போது அவளையே கனிவுடன் பார்த்தபடி ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.
“எப்படிம்மா இருக்க?” குரலில் அவ்வளவு அன்பு!
அவளையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
டை விட அதிக நாள் பெட்ல இருந்த பெருமை உங்களையே... உன்னையே சேரும்... “
சுவாதி வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
“எனக்கு ங்க போட்டு பேசுறது ஒத்து வரலை, நீ வா போன்னு பேசினா பரவாயில்லையா?”