(Reading time: 19 - 38 minutes)

சுவாதி உடனே பதில் சொல்லவில்லை...

இவர்களுடன் சென்றால் விஷாகன் எப்படி அவளை கண்டுப்பிடிப்பான்??

“...நீ மட்டும் அவன் கண் பார்வையில் படாமல் இருந்தா இந்த உன்னோட மாயை அவனுக்கு புரிஞ்சிடும்... தானா மறைஞ்சும் போயிடும்...”

“நான் அவர் முன்னாடி இல்லாம போனா அவர் என்னை மறந்திடுவாரா? அவ்வளவு ஈசியா அது?”

“நீ போய் தான் பாரேன்....”<

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் ஓடி போய் விட்டாள்...

அவளின் குணத்தை காட்டி விட்டாள்...

அவளுக்கு அவன் மீது அன்பு இல்லை...

என்று அம்மாவும், அத்தையும் தீட்டிய வண்ணங்கள் எதையுமே அவன் நம்பவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.