(Reading time: 19 - 38 minutes)

தோழி யார் வீட்டிற்காவது ஏதாவது காரணத்திற்காக சென்றிருப்பாள்... வந்து விடுவாள்... என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்...

ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் அவளை பற்றி ஒன்றும் தெரியாமல் போகவே, அவனின் குடும்ப நண்பரான போலீஸ் கமிஷனரை சந்தித்து பேசினான்...

அவன் சொல்வதை பொறுமையாக கேட்டவர்,

“உன் அத்தை என்கிட்டே நேத்தே பேசினாங்க விஷாகன்... அவங்க சொல்றதை வச்சு பார

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பட்டு அவனை பாடாய் படுத்தியது...

சுவாதியும் அந்த நேரத்தில் விஷாகனை பார்த்து திகைத்து தான் போயிருந்தாள்...!

நின்ற இடத்திலேயே சிலையாக மாறி விட்டவளை போல அசையாமல் நின்றிருந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.