Page 1 of 3
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 16 - சித்ரா
கண் எட்டிய தூரம் வரை விரிந்திருந்தது தூய நீர் பரப்பு, ஒரு சலனம் இல்லை,ஒர் அழுக்கு அல்லது குப்பை இல்லாத பளிங்குபரப்பு.
பார்த்துக்கொண்டு இருக்கும்போதே நெஞ்சில் அமைதியை நிறைக்கும் சக்தி வாய்ந்தது அந்த ஏரி என்று பட்டது அவளுக்கு!
நீரின்றி அமையாது உலகு!
ஓர் காய்ந்த இலை சருகு காற்றில் பறந்து வந்து ,ஏதோ ஒரு பாலே நடன அசைவை ஒத்து மெல்ல இ
...
This story is now available on Chillzee KiMo.
...
,
அப்பா ஸ்ட்ரிக்டா ஆருக்கெல்லாம் எழுப்பி விட்டுடுவாங்க ,இன்னும் நிறைய நேரம் இருக்கும் ,பிடிச்சதை செய்ய ,அம்மா கூட தோட்டத்துக்கு டெய்லி போவேன் ,காய் ,கனி ,பூவோட திரும்பி வருவோம் ,அதே மாதிரி ஸ்கூல் விட்டு வந்தா ,வயத்துக்கு ஏதாவது போட்ட மறு நிமிஷம் விளையாட சிட்டாய் பறந்திடுவோம் ''