Page 2 of 2
ஆகாஷ் பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
“ப்ச்... எப்படிடா இப்படி கல்லு பிள்ளையார் மாதிரி இருக்க??? இருபத்தி ஏழு வயசானவன் மாதிரியா நடந்துக்குற??? என்னவோ எழுபத்தி இரண்டு வயசான முற்றும் துறந்த துறவி மாதிரில இருக்க...”
ஆகாஷ் இப்போதும் ஒன்றும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகைத்தான்.
“போடா... உன் கிட்ட பேசுறதுக்கு நான் சுவர்ல போய் முட்டிக்கலாம்..
...
This story is now available on Chillzee KiMo.
...
derline;">Go to Vaanum mannum katti kondathe story main page
{kunena_discuss:1204}