Page 1 of 2
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 01 - ஆதி
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
புதுச்சேரியில் பிரசித்திப் பெற்று விளங்கும் மணக்குள விநாயகர் கோவிலின் அர்ச்சகர் மந்திரம் சொல்வதை கேட்டபடி விநாயகரை வணங்கினாள் சுபாஷினி.
அவளின் ஒரு பக்கம் கணவர் பிரகாஷும் மற்றொரு பக்கத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்வையை கவனித்து விட்டு,
“டேய் அஷ் இப்படியே பார்த்துட்டு இருந்த கண்ணை நோண்டிடுவேன்... சும்மா சும்மா என் ஸ்வீட் ஹார்ட்டையும், ஹான்ட்சம் அங்கிளையும் பார்த்து திருஷ்டி போடாதே..” என்றாள்.