(Reading time: 24 - 48 minutes)

“நான் எல்லோருக்கும் அப்படித்தான்.  நாம் இருவரும் பிறகு பேசிக் கொள்வோம். இப்போது நீ உன்னறைக்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்ளம்மா” என்றார்.

தலையை ஆட்டிவிட்டு மானஸா படியேற, “பாட்டி எல்லோருக்கும் என்று சொல்வார்களா? அனைவருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும்.” என்று கௌதம் சொல்ல,

“போடா… இவன் பெரிய தமிழ் பண்டிட் பாரு. வயசான காலத்துல என்னைபோய் படுத்தி எடுக்கிறான்”

...
This story is now available on Chillzee KiMo.
...

ம். (அதாவது இவள் தேவலோகத்து பெண்ணோ… அழகு மயிலோ…. மனிதப் பெண்ணோ என்று குழம்பி விட்டானாம்… )

அடப்பாவி இப்போதுமா! என்ன செய்வது? வேணுமாறன் படித்த அதே திருக்குறளை கௌதமும் படித்திருக்கிறானே!.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.