(Reading time: 9 - 17 minutes)

“போட்டோ கொடுத்தாச்சு பத்மா. ரமணி இப்போ தான் போன் செய்தான்...”

உள்ளே நுழைந்த வேகத்துடன் பேசியவர், பிறகு தான் மனைவியின் அருகிலேயே மகள்கள் இருவரும் இருப்பதை கவனித்தார். உடனே பேச்சை நிறுத்தி விட்டு, மனைவி பக்கம் அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

பிரேம்குமார் சென்ற உடனேயே கையில் இருந்த கத்தி, கேரட் முதலியவற்றை டேபிளில் வைத்து வி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆன பொண்ணு வேணுமாம்... திமிர் தானே... ஏன் மாடலிங்கா நடத்த போறான்... தடிமாடு...”

சாதனா திட்டிக் கொண்டே இருக்க, மஞ்சு அதை பற்றி கவலை படாமல், தயாராகி தன் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.