Page 1 of 4
தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 26 - சித்ரா
பள்ளியிலிருந்து யாரையும் பார்க்காமல் ,நிற்காமல் ஓடிய சதீஷின் கால்கள் அவனை வீடு கொண்டு போய் சேர்த்து .
வீடு என்பது பாதுகாப்பு ,நிழல் தரும் சோலை ,தாலாட்டும் தாய் மடியை போன்றது
ஆனால் இன்று அப்படி எந்த இதத்தையும் வீடு அவனுக்கு தரவில்லை ,
,இன்னும் அவன் நண்பர்களும் வீடு வந்திருக்கவில்லை ,இன்னும் கேட்டால் யாருக்கும் விஷயம
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு வேளை அவனை சந்தித்து ,தன் ஆசையை ,தன் பயத்தை வெளிப்படையாக பேசி இருந்திருந்தால் ,அவன் அதற்கு செவி மடுத்திருக்க கூடும் ,ஆனால் என்னதான் அவனை விட சற்று தெளிவாக சிந்திக்க கூடிய மனத்துடையவள் என்ற போதும் ,அவளும் சிறு பெண்ணே , அவன் நிலையை ,அவன் மனதில் எழுந்த நிராசையை கணிக்க தவறி விட்டாள் ,