(Reading time: 29 - 57 minutes)

தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 08 - சசிரேகா

Kadhalai pera ethanikkiren

கௌதம் ஆசையுடன் வீட்டுக்கு வந்தான். தன் போர்ஷனில் தேஜா மட்டும் இருப்பாள் என நினைத்து வர அங்கு நடேசனும் வினோதனும் இருக்கவே பக்கென்றது. அவர்களை பார்த்து முறைத்துவிட்டு தேஜாவை பார்க்க அவள் அவனை கண்டுச் சிரித்தாள்.

அவளின் சிரிப்பைக் கண்டு கோபமடைந்தவன் அவளிடம் தான் கொண்டு வந்த அனைத்து பொருட்களையும் தர அதை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றதும் கௌதம் நடேசனிடம்

”இங்க என்ன செய்றீங்க நீங்க ரெண்டு பேரும்” என கேட்க

”சும்மாதான் வந்தோம் கௌதம்,

...
This story is now available on Chillzee KiMo.
...

”கௌதம் கௌதம்” என்றாள். கண் திறந்து பார்த்தவன் எதிரில் இருந்தவளைப் பார்த்து

”என்ன” என கத்த பயந்தாள் தேஜா

”இல்லை நீங்க சாப்பிடலையே”

“ரொம்ப முக்கியம் போய் தூங்கு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.