Page 3 of 9
“நான் இனிமே யார்கூடவும் சேரலை”
“அதெல்லாம் வேணாம், ஆள் இருந்தாதானே வழிஞ்சிக்கிட்டு வந்து பேசுவாங்க, நீ என் கூட இரு ஒண்ணும் ஆகாது. அப்புறம் புது சிம் நாளைக்கு வாங்கித் தரேன் சரியா”
“ம்”
“உனக்கு வேலைக்கு வர்றதுல விருப்பம்தானே நான் ஒண்ணும் உன்னை கட்டாயப்படுத்தலையே”
“சே சே அப்படியெல்லாம் இல்லை”
“சரி அப்ப காலையில டிபன் பண்ணிடு, மதியம் கேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்
”ஏதாவது வேலை டென்ஷனா இருக்கும்” என வினோதன் சொல்ல அதைக் கேட்டு கோதாவரியும் தன் போர்ஷனை நோக்கிச் சென்றுவிட்டாள். வீட்டுக்குள் நுழைந்த உடனே சமையல் செய்துக் கொண்டிருந்த தேஜாவிடம் வந்தான்