(Reading time: 29 - 57 minutes)

”அட ஏண்டா நீ வேற பேசாம போயிட்ட, அந்தாளு நீ போனப்பின்னாடி என்னவெல்லாம் பேசினான் தெரியுமா”

“என்னடா அந்தாளு பேசி வைச்சான்”

என கௌதம் கேட்க ரஞ்சித்தும் சொல்ல கோபத்தின் உச்சிக்கே சென்றவன் வண்டியை ஓரம் கட்டினான். ரஞ்சித் சொன்னதை கேட்ட தேஜாவிற்கு பக்கென்றது, அவள் பயத்தில் அழவே ஆரம்பிக்க அவளது முகத்தை பார்த்தவன் ரஞ்சித்திடம்

”வேணாம்டா சொல்லி வையி, இன்னொரு தட

...
This story is now available on Chillzee KiMo.
...

வர் பின்னாடியே கெஞ்சிக் கொண்டே சென்றார் அந்த மேலதிகாரி.

மனத்திருப்தியுடன் கௌதமும் காரில் ஏறிக் கொண்டு கம்பெனிக்கு சென்றான். அங்கு வாசலில் இருந்த தேஜா, ரஞ்சித்திடம் வந்த கௌதமிடம் ரஞ்சித்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.