Page 5 of 9
“சரிங்க” என சொல்லி அவள் பூட்டு எடுக்கவும் கௌதம் அவசரமாக அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். தேஜாவும் வெளியே வந்து தன் போர்ஷனை பூட்டிவிட்டு நேராக கோதாவரியிடம் சென்று சாவியை தந்துவிட்டு வீட்டுக்கு வெளியே வர காருக்கு முன் ரெடியாக காத்திருந்தான் கௌதம். தேஜா வரவும் அவளை ஏற்றிக் கொண்டு வெளியே சென்றான்.
கௌதம் செய்யும் செயல்களைக் கண்ட பாரதிக்கும் திலகாவு
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த மேலதிகாரி கௌதமை அழைத்தார்
”இந்தாப்பா இங்க வா என்ன பார்த்தும் பார்க்காத மாதிரி போற வா வா” என மேலதிகாரி அழைக்கவும் தயங்கியபடியே வந்து நின்றான்
”என்னப்பா விசயம் எதுக்கு வந்த”