(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 07 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷியின் திடீர் அதிரடி ஆக்ஸனுக்கு என்ன காரணம்? அதை ஏன் அப்போதே செய்ய நினைத்தாள்? ஏற்கனவே புவனை உளவு பார்த்து அவனுடைய நோக்கம் தெரிந்து கோபமாக இருந்தாள். அவனுக்கு பின்னிருக்கும் அந்த மேடம் யார் எண்று அறிந்து கொள்ள ஆவலாக இருந்தாள்.

அவளுக்கு ஒரு கெஸ் இருந்தது. புவன் நீலகிரியில் வசிப்பதால் அது விஜயா மேடமாக இருக்கலாம் என்று நினைத்தாள். அவர் அங்கேதானே ஆட்சியராக இருந்தார். சதாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள பிடிக்காமல்.. மகனையு

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கட்டும் இப்போது டாடி கேள்வி கேட்டு அவனை லெப்ட் அண்ட் ரைட் வாங்குவார். அவன் கதறப்போவதை கொஞ்ச  நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, பிறகு மீதி ட்ராமாவை ஆரம்பிக்கலாம்.’   என்று சதா எண்ணிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.