"அதுதான்மா எப்படியும் குழந்தைய தத்து எடுக்குறதுன்னு முடிவு பண்ணியாச்சு. நீ நம்ம கௌவுதம் தம்பி பிறந்தநாளு அன்னைக்கு எப்பவும் ஒரு ஆசரமத்துக்கு போவியே என்னக்கூட ஒருதடவ கூட்டிட்டுப் போயிருக்கல்ல, அங்க இருந்தே குழந்தைய தத்து எடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஆனா எங்களுக்கு தத்து எடுக்குறதுல உள்ள நடமுறை என்ன என்னன்னு ஒன்னும் தெரியாது அதுதான் உன்கிட்ட கேட்களாம்னு வந்தோம்" என்றாள் பொன்னி.
"ம்ம்.. ஆமா பொன்னி. நாம போய் கேட்டவுடனே எல்லாம் அவங்க குழந்தைய குடுத்துட மாட்டாங்க அதுக்கு நிறையா ப்ரோசிஜர்ஸ் இருக்கு. நான் ஆசிரம நிர்வாகிக்கு போன் பண்ணிச் சொல்றேன் நீங்க ரெண்டுபேரும் போய்ப் பாருங்க"
"அது...நீயும் கூட வார்றியாம்மா" என்றாள் பொன்னி தயங்கியபடி.
வெண்ணிலா ஒரு நிமிடம் யோசித்தாள் 'அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
e;">Go to Mazhaiyindri naan nanaigindren story main page
{kunena_discuss:1202}