(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 18 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

புவனுக்கு இப்போது சதாவின் மனம் புரிந்து விட்டது. இது பேசி தீர்க்க வேண்டிய விஷயம்!. மருத்துவர் சொன்னது போல் அவன் மீது வெறுப்பு அல்ல கோபம்தான் அவளுக்கு இருக்கிறது. இருவருக்கிடையிலும் இருக்கும் அன்பை இருவரும் சேர்ந்துதான் போற்றி கொண்டாட வேண்டும். இவன் ஒரு பக்கம் தனியாக கற்பனையில் இருக்க, அவள் இன்னொரு பக்கம் என் காதல் என் உயிர் என்று பேசிக் கொண்டிருப்பது சரியல்ல. லைஃப் ஈஸ் வொர்தபல் என்று அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.

ஆன

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்போது ஒரு மணி ஆகியிருந்தது. புவன் அவசரமாக கரணுக்கு போன் செய்தான். நடந்ததை விளக்கினான்.

“நோ சான்ஸ்… அந்த வைபவ் இங்கேதான் குடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான். நீ செக்யூரிட்டியை விசாரி”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.