தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 16 - ராசு
புயலின் வேகம் கண்டு சிவரஞ்சனிக்குப் பயம் வந்தது.
மின்சாரம் வேறு இல்லை. அவள் படுக்கப் போகும் வரையில் மின்சாரம் இருந்தது. அதன் பிறகு எப்போது நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை. செல்போனை எடுத்து அதிலிருந்த டார்ச்சை உபயோகித்தாள்.
காற்றினால் ஜன்னல் திறக்காமல் இருக்க வழி செய்தவள் அறையை விட்டு வெளியில் வந்தாள்.
மற்ற இடங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறதோ? கவலை அப்பிய முகத்தோடு வெளியில் வந்தாள்.
அங்கே அவளுக்கு முன்பே மாமனார், மாமியார் உடன் க
...
This story is now available on Chillzee KiMo.
...
தோப்பு இருந்தது.
அந்தப் பக்கம் சென்றிருந்த மாமனாரையும், கொழுந்தனையும் காணவில்லை என்று சென்ற சிவரஞ்சனி அதிர்ந்து நின்றாள்.
புயலுக்கு முன்பு அது சோலைவனமாய் காட்சியளித்தது.
இப்போதோ?
இந்த இடமா அன்று கணவனுடன் தான் தனித்திருந்த இடம். அப்போது எத்தனை இன்பமாய் இருந்தது.