(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ரா

sushrutha

'யாரென்று  கேட்காதது  ஏனோ 

யாரானால்  என்னென்று  தானோ 

நேராக  நின்று  யாரென்று  கேட்டால் 

கூரான  வேல் பாயும்  என்றோ 

கண்ணாலே  நான் கண்ட கணமே 

உயிர் காதல் கொண்டது என் மனமே !!!'

தலையணை  வைத்துக் கொண்டு ஸ்டெப்  போட்டபடியே  கிண்டலாக  பாடிக்கொண்டிருந்த  ஷிண்டே மேல்   பக்கத்தில் இருந்த  தலையணையை  எடுத்து அடித்தான்  சசி 

சீதாவின் அந்த முக்கிய அறிவிப்புக்கு பின் ,அவள் சாதாரணமாக தங்கள் நிலை கூறி சென்றுவிட ,அதன் பின் இவர்களுக்கும் வேலை இருக்க ,இப்போதுதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்கடா ,ஏன்  அவங்களோ ,அந்த சைடுலேர்ந்து  யாருமே வரலை ,ஏன்  ஒரே ஆளா இவங்களே  நின்னாங்க ,

அவங்ளோட  சண்டை அதனால்   ,இப்போ அவங்க அக்கா ,அக்கா கணவரை ஒதுக்கி வச்சுருக்காங்க  ன்னு வச்சுப்போம் ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.