Page 2 of 2
வேலையின் நடுவே மூச்சு விட கூட நேரம் இல்லாமல் நாள் ஓடி மறைய ,அந்த வாரமும் சடுதியில் ஓடி மறைந்தது .
அந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ,வெகு நாட்களுக்கு பிறகு கிடைத்த ஓய்வில் ,குழந்தைக்கும் தனக்கும் ஒரு மாற்றமாய் இருக்கட்டும் என்று அருகில் இருந்த பூங்காவிற்கு கிளம்பினாள் .
போகன் வில்லா பார்க் என்று அழைக்க பட்ட அது ,சிறிதாக இருந்தாலும் அழகாய் ,நேர்த்தியாய் இருந்தது .
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Sushrutha story main page
{kunena_discuss:1234}