Page 1 of 13
தொடர்கதை - கலாபக் காதலா - 10 - சசிரேகா
செவ்வாய் கிழமை
விடிகாலையில் கண் விழித்தாள் ராதா, கண்கள் எரிந்தன, கண்கள் திறக்க முடியாமல் சிரமப்பட்டாள். இரவு முழுவதும் அழுததன் விளைவு கண்கள் சிவந்து சிறிது வீக்கத்துடனும் இருக்கவே தனது உள்ளங்கையால் கண்களை தேய்த்துக் கொண்டு மெல்ல எழுந்து அமர்ந்தாள். கண்களை நன்றாக திறந்து சுற்றிலும் பார்த்தாலும், அது அவளது அறையே தான், தான் இன்னும் நந்தவனத்தில்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் வர நொந்துப் போனாள் ராதா. அவள் பக்கத்தில் தேவி இருந்தது நிம்மதியானது.
பாவம் தேவி நே
...
This story is now available on Chillzee KiMo.
...
திரும்பி தேவியை பார்த்து
”எழுந்தாச்சா” என கேட்க
”உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்”
“சொல்லு”
“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என தேவி சொல்லவும் ராதாவிற்கு ஆச்சர்யமாகிப் போனது