(Reading time: 46 - 91 minutes)

”வேணாம் நானே செம கடுப்பில இருக்கேன் வண்டி எடுங்க” என கத்த அதற்கு மேல் அவன் பேசாமல் வண்டியை எடுத்தான். மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டு வெளியே சென்றான். வலது இடது என செல்லாமல் நடுநாயகமாக அவன் வண்டி ஓட்டிச் சென்றான். பெரிய கேட்டும் விசாலமாக திறந்தது. பொதுவான பாதையில் அவன் வண்டியுடன் வெளியே செல்வதைக் கண்டு வியந்தாள். பெரிய கேட்டிலும் மலையப்பன் மட்டுமே காவலுக்கு இருக்கவே அவன் ரா

...
This story is now available on Chillzee KiMo.
...

விந்தோ அவளிடம் கெஞ்சி அழைப்பது தெரியவே குழம்பியே போனாள் தாரா. அந்நேரம் அங்கு வந்த முராரியோ தாராவிடம்

”என்னாச்சி தாரா, என்ன பிரச்சனை இங்க” என கேட்க அவள் பதில் சொல்லும் முன் இடத்தின் ஓனரோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.