Page 13 of 13
”நான் உன்னை காதலிக்கிறேன் ராதா” என அவன் சொன்னது அவளுக்கு இனிமையாக கேட்டது. இன்பமாக உணர்ந்தவள் தன்னை மறந்து கண்கள் மூடி குறுநகை புரிந்தாள். அவளது அமைதியும் சிரிப்பையும் கண்ட முராரியோ, அது தனக்கு கிடைத்த வெற்றி என நினைத்து அவளின் கையை பிடிக்கச் சென்ற நேரம் அவனது தோளில் இன்னொரு கை விழுந்தது. சட்டென பதறியபடியே திரும்பினான் முராரி, அங்கு கோவிந்த் இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
Go to Kalaaba kathala story main page
{kunena_discuss:1248}