Page 5 of 13
”என்னவாயிருக்கும், தேவிக்கே மீரா பொம்மையை வாங்கி கொடுன்னு ஐடியா கொடுத்திருந்தா அப்ப இதுல இன்னும் ஸ்பெஷலா ஏதோ இருந்திருக்கனுமே அது என்னவா இருக்கும், நான் அடிச்சது கூட மறந்து என்னை வெறுத்து ஒதுங்காம, எனக்கு கிப்ட் கொண்டு வந்து தர நினைச்சார்னா இன்னுமா என் மேல அவருக்கு அன்பு போகலை” என நினைத்துக் கொண்டே அந்த கிப்டை எடுத்துப் பார்த்தாள் ராதா.
”என்ன இருக்கும்” என யோசித்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ராரி” என மெதுவாக அழைத்தாள். அவளது கற்பனையில் இருந்த முராரியை பார்த்து அழைப்பதாக அவள் நினைத்தாள். கற்பனையில் இருந்தவனும் அவளை ஏறிட்டுப் பார்த்து காதலாக உருகிச் சிரித்தான். அவனும் அவளைப் பார்த்து