தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 20 - பத்மினி
தன் கணவனை பற்றி மனம் நிறைந்த பூரிப்பில் அவனை காணும் ஆவலில் துள்ளி குதித்தபடி மாடி ஏறிய பவித்ரா அறையின் உள்ளே அவள் கணவன் நந்தினியை அணைத்தவாறு கட்டிலில் மிக நெருக்கமாக இருந்ததை கண்டு அதிர்ந்து கால்கள் நழுவ அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்....
ஒரு வேளை தான் கண்டது கனவோ இல்லை பிரம்மையோ என்று நம்ப முடியாமல் மீண்டும் ஒரு முறை உள்ளே எட்டி பார்க்க நினைக்கையில், உள்ளே இருந்து ஏதோ அரவம் கேட்க, தன் எண்ணத்ஹை விடுத்து அப்படியே சுவற்றில்
...
This story is now available on Chillzee KiMo.
...
நிலை வரும்பொழுது துரியோதனன் அந்த அறைக்குள் நுழைந்தான்...
தன் கணவனை கண்டதும் மரியாதை நிமித்தமாக பானுமதி எழ முயல, கர்ணன் அவள் ஆட்டத்தில் இருந்து தப்பிக்க எழுகிறாள் என்று நினைத்து அவள் கையை பற்ற, தவறி இடையில் அணிந்திருந்த முத்துமாலை யில் பட, அது அறுந்து முத்துக்கள் சிதறி கீழ விழுந்தன..