Page 2 of 2
அம்மாவின் அதீத பயங்கள் ரம்யாவிற்குக் மனக்கலக்கம் ஏற்பட்டு விட்டது. அமைதியாக இருந்த அவளின் மனம் குழப்பங்களில் ஈடுபடத் தொடங்கியது. எதாவது தவறு செய்து விட்டோமா என்று சிந்திக்கத் தொடங்கினாள். “ரம்யா என்னடி யோசனை ?”என்ற சத்யாவின் குரல் அவளின் எண்ண ஓட்டத்தைத் தடை செய்ய, சத்யாவைப் பார்க்கவும் மனது மகிழ்ச்சியானது. அம்மா அப்பாவிடம் பேசியதை சத்யாவிடம் அப்படியே சொன்னாள். “அப்பா< ...
This story is now available on Chillzee KiMo.
...