Page 3 of 4
“கண்மணி காண்டுல இருக்கா ..அல்வா ..? ரெண்டு பாக்கெட் சிப்ஸ்… டேய் இரு ...இரு என் செல்பி தான் உனக்கு காட்டி கொடுத்துச்சா ...அவ்வளவு பெரிய புத்திசாலியா வாத்தி நீ..?” என்றதற்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை ...
“என்ன அல்வா உம்ம்ன்னு வர” என்று அவள் மீண்டும் பேச
"பப்பு நீ இன்னும் இந்த சின்ன பிள்ளை தனத்தை விட மாட்டியா?" என்று கேட்க
"பேசாதடா அல்வா நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தையின் முகத்தை பரிதாபமாக பார்க்க .."என் வளர்ப்பு மேல ..எனக்கு நம்பிக்கை இருக்குடா ..மகாத்மா காந்தி வேட்டியோட லண்டன் போன கதையை கேட்டு வளந்த பொண்ணு நீ" என்று மட்டும் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட