Page 4 of 4
மலைப்பாய் இருந்தது அவளுக்கு ...இனி இங்கு இருக்கும் வரை ..தலை பின்னி ...தாவணி அணிந்து ..இதெல்லாம் அவளுக்கும் பிடிக்கும் தான் ...அதே போல் நவ நாகரீக ஆடைகளும் பிடிக்கிறது அவளுக்கு ...அதில் என்ன குத்தம் என்று எப்போதும் போல் எழுகிறது கேள்வி ..அவளுள் ...
“ஏய் ..சுருளா இருந்த முடிய ...சேமியா கணக்கா ஆக்கி வெச்சிருக்க நீ ...? எண்ணெய் வெக்கிறியா இல்லையா ..? முடி போச்சு ..திர
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page