தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 22 - பத்மினி
தெருகூத்து –அழிந்து வரும் தமிழ் பாரம்பரிய கலைகளில் ஒன்று.. சினிமாக்கள் வருவதற்கு முன்பு கிராமங்களில் பிரபலமாக இருந்து வந்த கலை இன்று இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது...
இரண்டு , மூன்று தலைமுறை முன்னால் கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அதுவும் இந்த மாதிரி கோடை அம்மன் திருவிழாவிற்கு இந்த தெருகூத்துதான் மக்களின் சிறந்த பொழுது போக்கு...
இன்றைய நவீன காலங்களில் சினிமா வந்ததற்கு பிறகு மக்களின் நாட்டம் அதன் மேல் திரும்பியது
...
This story is now available on Chillzee KiMo.
...
திரி அவள் அப்பா ஊரில் பார்த்து இருப்பதால் பவித்ராவுக்கு விளக்கினாள்...
சிறிது நேரத்தில் பவித்ராவுக்கும் ஓரளவு புரிய ஆரம்பித்தது...
“ஹ்ம்ம்ம் சூப்பரா வித்தியாசமா இருக்கு ஜனி.. “என்றாள் கண்ணை விரித்து...
“இதுக்கெல்லாம் சரவணன் அண்ணன் தான் காரணம் அண்ணி... “ என்றாள் ஜனனி...