(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா

sushrutha

கையில் குழந்தையுடன்  அவசரமாக உள்ளே நுழைத்தவளின் முகம் லேசாக மலர்ந்திருந்ததோ  என்று நினைத்தான் ஆனந்தன் !

எப்பவும் போல் அவன் மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது .

இவளுக்கு என்ன தலையெழுத்து ,சின்ன சின்ன சந்தோசங்கள் கூட இன்றி  இங்கே கிடந்தது உழல வேண்டும் என்று ,

ஆலோசிக்காமல் அவசரமாக முடிவு எடுத்தது  இவர்களாக இருக்க ,அதனால் விளைந்த கஷ்டத்தையும் இவர்களே தான் அனுபவிக்க வேண்டும் அல்லவா ,இதில் இனி தான் வாழ்வு தொடங்க வேண்டிய அவளின் எதிர்காலத்தையும்  பலி  இடுகிறோமோ  என்று  வரிசையாக  மனதில் எண

...
This story is now available on Chillzee KiMo.
...

போது  பெரியம்மா  மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் ,அல்லது அடைந்தது போல காட்டிக்கொண்டார் .

அவளுக்கு சிறு சிறு உணவு பண்டம் ,வாங்கி வருவது ,சமைத்து எடுத்து வருவது என்று பிரியமாக நடந்துகொண்டார் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.