Page 3 of 3
ஆனால் அவர் ரத்த வாடை கண்ட விலங்காய் ,அவளை குத்தி குதற ஆரம்பித்தார் ,அதுவும் மிக தந்திரமாக ..
தான் எதிலும் தோற்று போய்விடுவதை தாங்க முடியாத அவள் குணத்தையும் அவர் நன்கு அறிந்திருந்தார் .
இப்போது இருக்கும் இந்த டெலிகேட் ஆன நிலை அவளை மேலும் பாதிக்க ,அந்த பாதிப்பு கொஞ்சமும் குறைந்து போய் விடாமல் பார்த்துக்கொண்டார் .
...
This story is now available on Chillzee KiMo.
..."font-size: 14pt;">Go to Sushrutha story main page
{kunena_discuss:1234}