(Reading time: 9 - 18 minutes)

,அத்துடன் குழந்தை  வந்தவுடன் அவர்கள்  உறவு சீர் படும் என்ற நம்பிக்கையை அவர்கள்  நெஞ்சிலே வளர்த்தார் .

அதுவுமே  கூட கை  தேர்ந்த நடிப்பு போல ..

அப்படி ஒரு சின்ன சந்தேகம் அவன் மனதில் எழுந்திருந்தால் ,அவன் அவளை இந்த பெரியம்மாவிடம் விட்டு சென்று இருக்க மாட்டான் ,தன்  உள்ளங்கையில் அவளை வைத்து தாங்கி  இருக்க மாட்டானா ..

ஆனால் அப்படி துளி கூட சந்தேகத்துக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

றிருந்தால் ,பெரியவராய் லட்சணமாய் ,பொறுப்பு ஏற்றிருந்த பெரியம்மா என்ன செய்திருக்க வேண்டும் .

அவள் மனம்  சமாதான படும் அளவில் பேசி ,அவளுக்கு தெம்பும் தைரியமும் ஏற்படுத்தி இருக்க வேண்டும் .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.