(Reading time: 42 - 83 minutes)

நந்தினி ஏன் அழுகிறாள் என்று புரியாமல் அனைவரும் அவளையே பார்க்க, பின் ஆதியிடம் திரும்பிய அவர் பெரியப்பா

என்னாச்சு நிஷாந்த்??  ஏன்  நந்தினி அழுவுது?? “ என்றார்... அவர்களை கண்டதும் தான் அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்து நின்றான் ஆதி...

அவனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை... தலை குனிந்து நின்றான் அனைவர் முன்னாலும்...

அவள் இன்னும் விசும்பி கொண்டிருக்க, சரோஜா அவளை அதட்டினாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

...
This story is now available on
Chillzee KiMo.
...

nderline;">Go to Unnai vida maatten ennuyire story main page

{kunena_discuss:1206}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.