Page 12 of 12
நந்தினி ஏன் அழுகிறாள் என்று புரியாமல் அனைவரும் அவளையே பார்க்க, பின் ஆதியிடம் திரும்பிய அவர் பெரியப்பா
என்னாச்சு நிஷாந்த்?? ஏன் நந்தினி அழுவுது?? “ என்றார்... அவர்களை கண்டதும் தான் அமர்ந்திருந்த கட்டிலில் இருந்து எழுந்து நின்றான் ஆதி...
அவனாலும் எதுவும் சொல்ல முடியவில்லை... தலை குனிந்து நின்றான் அனைவர் முன்னாலும்...
அவள் இன்னும் விசும்பி கொண்டிருக்க, சரோஜா அவளை அதட்டினாள்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...nderline;">Go to Unnai vida maatten ennuyire story main page
{kunena_discuss:1206}