தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 03 - சுபஸ்ரீ
மதியழகி தனக்கு அவசர வேலை இருப்பதால் செல்ல வேண்டும் என கணேஷை பார்த்து ஜாடை செய்துவிட்டு தன் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அவளின் காப்பி கோப்பை அவளுக்காக காத்திருந்து ஏமாந்துப் போனது.
அவள் சென்றது கணேஷற்கு சற்று வருத்தமாய் போனது. அவளிடம் வைரத்தை பற்றி பேச வேண்டும் என நினைத்தவனால் முடியவில்லை. ஏதேதோ சம்பவங்கள் நடந்துவிட்டது. தலைவலி மண்டையை பிளக்க தன் காப்பியை பருகினான்.
இன்னமும் வைர கல் இருந்த சுறுக்கு பை அவன் கையில் இருந்தது. அதில் வைரம் இல்லை என
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து காட்டிவிட்டு நகர்ந்தான். மறக்காமல் சிகரட்டை பற்ற வைத்துக் கொண்டான்.
மேன்ஷனில் தன் அறைக்கு திரும்பியவன் சிறிது நேரம் எண்ணங்களின் வசப்பட்டு பின்பு தன்னையும் அறியாமல் உறங்கிப் போனான்.