Page 3 of 3
ஏதோ இனம் புரியாத பயம் அவளை தொற்றிக் கொண்டது. யாரோ தன் அருகில் நின்று தன்னையே உற்று பார்ப்பதைப் போல தோன்றியது. அவளின் சேலை தலைப்பை யாரோ இழுப்பதுப் போல தோன்ற சட்டென திரும்பினாள். சேலை தலைப்பு கதவில் இடுக்கியிருந்தது. எடுத்துவிட்டு ஒரு நிம்மதி பெருமூச்சுடன் மீண்டும் வைரத்தைப் பார்த்தாள்.
“அக்கா” என மிருதுவாக ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையில் திரும்பியவளின் மிக அர
...
This story is now available on Chillzee KiMo.
...
ext-align: center;">Go to Ringa ringa roses story main page