Page 1 of 3
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 04 - சுபஸ்ரீ
கணேஷ் நிதானமாக காலையில் எழுந்தான். வேலை இல்லாததால் அரக்கபறக்க தயாராகி அலுவலகம் போக வேண்டிய அவசியம் இல்லை. நினைத்த பொழுது நினைத்ததை செய்வதும் ஒரு சுகம். தன்னைதவிர உலகில் மற்ற அனைவருமே வேலைக்கு செல்வது போல தோன்றியது. வெறுப்பும் ஏமாற்றமும் கலவையாய் உள்ளத்தை எரித்தது.
ஜன்னல் வழியே சாலையை பார்த்தான். திலக் இறந்த இடம் தெரிந்தது. சாக் பீஸ் கோடுகளுக்குள் முடிந்துவிட்டது அவன் வாழ்க்கை. அப்படி ஒரு ... >ஒருமுறை திருச்சி சென்றுவரலாமா என யோசித்தான். மாறுதல் அவசியமென மனதிற்கு தோன்றியது. காவல்துறையிடம் தெரிவித்த அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும் என்ற எண்ணமும் உறைத்தது.
This story is now available on Chillzee KiMo.
...