Page 1 of 2
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 02 - பிந்து வினோத்
“ரோ!!!”
அவளின் மனதிற்கு மிகவும் நெருக்கமான கலாவின் குரல் கேட்கவும், தாவி சென்று அறையினுள்ளே வந்துக் கொண்டிருந்த கலாவை அணைத்துக் கொண்டாள் ரோஹினி.
“கலாம்மா...”
மேலே பேச முடியாமல் கண்களின் கண்ணீர் அவளுக்கு தடை போட்டது.
கலா ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர்.
இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன், குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி கணவன் அவளை ஒதுக்கி விட்டு வேறு திருமணம் செய்துக் கொண்ட போது, வேறு வழி இல்லாமல் வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்து ஓடிப் போக போறேன்!”
“என்னது???”
“ஆமாம் கலாம்மா நான் இங்கே இருந்தா தானே நிச்சயம், கல்யாணம்னு பேசுவாங்க. நான் இல்லைனா என்ன செய்வாங்க?”
“நீ இந்த தீவோட இளவரசி ரோஹினி!”