Page 1 of 2
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 04 - பிந்து வினோத்
நிரஞ்சனாவின் கேள்வி பொதிந்த பார்வை சாரதாவை சிரிக்க வைத்தது.
“இப்போ எதுக்கு நீ என்னை இப்படி பார்க்குற?”
“நீங்க ஹை-ஃபை அம்மான்னு தெரியும்... ஆனாலும் எல்லா பொண்ணையும் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ற உங்க மூத்த மகன் அஜய்க்காக இப்படி எல்லாம் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!!!!”
“கொழுப்பு தானே உனக்கு...” என்று சொல்லியபடி, வலிக்காமல் அவளின் காதை திருகிய சாரதா,
“நீ சொல்ற மாதிரி செய்யலாம்னு எனக்கும் கூட ஆசை தான் நிரு..
...
This story is now available on Chillzee KiMo.
...
னவோ இவரிடம் சிரிப்பு, கோபம் அரட்டை என எதையுமே பகிர முடிந்தது.
விஜய்க்கும் அவளுக்கு நடுவே இருக்கும் காதல், ஒரு இக்கட்டான சூழலில் தொடங்கி மெல்ல மெல்ல மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருப்பது...