தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 03 - பிந்து வினோத்
கலா சொன்ன விபரங்களை குறிக்கிட்டு பேசாமல் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார் சாரதா.
சாரதாவின் கணவரின் தம்பி மணியனை தான் கலா திருமணம் செய்திருந்தார். மணியன் கலாவை கை விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டப் போது சாரதா மட்டும் கலாவை ஆதரித்தார்.
அதனால் தான் பல வருடங்கள் ஓடி, சாரதாவின் கணவர் மறைந்தப் பிறகும், இப்போதும் இவர்கள் இருவர் நடுவே நல்லுறவு இருந்துக் கொண்டு இருந்தது.
கலா ரோஹினியை பற்றி முழுவதுமாக சொல்லி முடிக்கவும்,
...
This story is now available on Chillzee KiMo.
...