(Reading time: 29 - 58 minutes)

தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 01 - சசிரேகா

En ithayam kavarntha thamaraiye

திண்டுக்கல் டவுன்

வீரா டேய் வீர பாண்டியா இங்க வாஎன வீரபாண்டியனின் தந்தை வெங்கடாசலம் அழைக்க அவனும் அவர் முன் வந்து நின்றான்.

பூட்டு வியாபாரம் அவர்களது பரம்பரை தொழில் இன்றும் கடையில் அமர்ந்தபடியே வெங்கடாசலம் கோபமாக இருக்க அவரது மூத்த பையன் மாணிக்கம் கடையின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டே தனது தம்பி வீரபாண்டியனை பார்த்து கண்களால் சைகை செய்தான்.

அதை அவனும் கண்டான் அதற்குள

...
This story is now available on Chillzee KiMo.
...

யாகறேனோ அப்ப கல்யாணம் பண்ணிக்கிறேன் அதுவரைக்கும் என்னை நீங்க தொந்தரவு பண்ணாதீங்க” என சொல்ல அவரோ கோபத்தில் அமர்ந்திருந்தவர் எழுந்து நின்று வீரபாண்டியனை உக்கிரமாகப் பார்த்தார்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.