சாலையோரத்தில் கார்ப்பரேஷன் பள்ளம் தோண்டி வைத்திருந்ததால், காரை பக்கத்தில் இருந்த சாலையில் நிறுத்தி இறங்கினான் மித்ரன்.
“நிஷா பேபி ரெடியா? தாத்தா பாட்டியை பார்க்க போகலாம்” என்றபடி நிஷா பக்கம் இருந்த கதவை திறந்தான்.
கீழே இறங்கி மித்ரனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்ட நிஷாவின் கண்கள் அம்மாவின் பக்கம் கேள்வியுடன் சென்றது...
சிறியவளாக இருந்தாலும், நடப்பதை எல்லாம் நிஷாவும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள் என்பது சரண்யாவிற்கு புரிந்தது... அவளை தேற்றும் விதத்தில் புன்னகைத்தாள்...
அவள் எதிர்பார்த்ததுப் போலவே நிஷாவின் முகத்தில் இருந்த கேள்வி போய், மலர்ச்சி வந்து சேர்ந்தது...
மூவருமாக கதிர்வேலின் வீட்டை நோக்கி சென்றார்கள். <
...
This story is now available on Chillzee KiMo.
...
oration: underline;">Go to Endrendrum unnudan 01 story main page
{kunena_discuss:1045}