(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு

queen

த்தம் வராமல் வீட்டின் பின்பக்கம்  பதுங்கி பதுங்கிச் சென்ற மகாராணியை கண்டதும் கோபம் கொண்டான் ராஜன் பாபு.

எதற்காக ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறாள்?

கோபத்துடன் மாடியில் இருந்து இறங்கியவன் சத்தம் வராமல் வீட்டின் பின்பக்கம் நோக்கி விரைந்தான்.

பயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நடந்தாள் மகாராணி.

இரவில் எப்போதுமே குளித்துவிட்டுப் படுக்கும் பழக்கம் உள்ள அவளுக்கு அன்றைய இரவு குளிக்காமல் உறக்கம் வராது என்று தோன்றியது.

முன்பே செய்திருக்கலாம்.

ஆன

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன சொல்வானோ? என்ற பயத்தில் வேகமாக குளியல் அறைக்கதவைத் தாழிட்டாள்.

அவள் குளித்து முடித்து வெளியில் வந்த போது அங்கிருந்த கிணற்றருகில் இருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.