(Reading time: 39 - 78 minutes)

தொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா

Unnaiye thodarven naane

ட்டி

மாதவியும் அவளது குடும்பத்தாரும் சென்ற டூர் பஸ்ஸூம் ஒருவழியாக ஊட்டியில் சென்று நின்றது

மாதவியின் கணக்குப்படி நேராக பொட்டானிக்கல் கார்டன் செல்ல வேண்டும், அங்கு சென்று பார்க் சுற்றிவிட்டு காட்டேஜ் அடைய வேண்டும், காட்டேஜில் அனைவரும் ஓய்வெடுக்க வைத்துவிட்டு அவள் எதற்காக இங்கு வந்தாளோ அதை கவனிக்கச் செல்ல வேண்டும்.

ஒருபக்கம் ஊட்டியில் நடக்கும் கோடை விடுமுறைக்கான போட்டிகள் அனைத்தும் அவள் மனதில் படம் எடுத்து ஆடியது. அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

வர் உன்கிட்ட சொன்னாராம்மா”

ஓ அப்படியா சரி அவர் உனக்காகத்தான் வந்தார்ன்னு உன்கிட்ட வந்து சொன்னாராம்மாஎன பதில் கேள்வி கேட்க அவளோ நொந்துபோய் ஈனக்குரலில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.