(Reading time: 39 - 78 minutes)

அவ்ளோதான் முடிஞ்சிடுச்சி, இப்பவே சாயங்காலம் ஆகப்போகுது, விட்டா பனி வரும் எல்லாரும் காட்டேஜ்க்கு போங்க, நான் போட்டி நடக்கற இடத்தில பெயர்கள் கொடுத்துட்டு வந்துடறேன்என சொல்லிவிட்டு அவள் எழுந்துக் கொள்ள திருமாலோ

தனியாவே போய் வந்துடுவியாம்மாஎன கேட்க

வந்துடுறேன்பா இந்தாங்க காட்டேஜ் அட்ரஸ், இது ஃபோன்

...
This story is now available on Chillzee KiMo.
...

பின்னாடியே சரவணன் நின்றான், சரவணன் பின்னாடி மாசி நின்றான். அவன் பின்னாடி மற்றவர்கள் நின்றார்கள். சரவணனோ வேண்டுமென்றே முன்னாடி இருந்த மாதவியை உரசியபடியே நின்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.