Page 4 of 12
”அடப்பாவி அண்ணா, காய்ச்சல் மாதிரிதான்னு தானே சொன்னேன், அதுக்கு இப்படியா மாதவியை தொட்டு தடவிட்டா போவ, விட்டா உன்னால அவளுக்கு ஜன்னியே வந்துடும் போல இருக்கே, ம்ஹூம் உன் போக்கே சரியில்லை, இரு இரு உன்னை விட்டுப்பிடிக்கிறேன்” என மனதில் நினைத்துக் கொண்டு மாதவியை பார்த்தாள்.
அவளோ பிரமை பிடித்தவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
மாதவியும் அமர்ந்தாள். சொப்னாவும் சுந்தரியும் அமர்ந்தார்கள்
”ஏன்டி பிசாசே, எதுக்குடி இப்படி இழுத்துட்டு ஓடற” என சுந்தரி மாதவியிடம் கேட்க சொப்னாவும்