Page 3 of 12
சுந்தரி சொன்னதைக்கேட்ட சொப்னாவும் சிறிது நேரம் எதையோ யோசித்துக் கொண்டே வந்தவள் சுற்றிலும் இருந்த பூக்களைக் கண்டதும் மனம் மாறி அதை ரசிக்கலானாள்.
அனைவரும் ஒரு இடத்தில் இருந்த ரோஜாப்பூக்களை பார்த்து ரசித்துக் கொண்டு செல்பி போட்டோக்களை எடுத்துக் கொண்டிருக்க சரவணன் கிடைத்த கேப்பில் மாதவியிடம் சென்று உரசியபடியே நின்றுக் கொண்டான்.
மாதவியோ ஒரு பக்கம் திருமால், மறுப
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை சுந்தரி, இது காய்ச்சல் இல்லை, நார்மல்தான், கொஞ்சம் நேரத்தில சரியாயிடும் பாரு” என சொல்லிவிட்டு அமைதியாக எழுந்து வேறு பக்கம் சென்றுவிட சுந்தரி ஆடிப்போய் விட்டாள்.