Page 2 of 5
அவள் குளித்துவிட்டு வெளியில் வந்தாள்.
ஒருவித மணம் அவளிடம் இருந்து வந்தது.
"காலையில் அத்தை குளியல் பொடி போட்டு குளிக்கச் சொன்னாங்க. அதான் அதை பயன்படுத்திக்கிட்டேன்."
"ஆமாம். அம்மா குளியல் பொடியை நம்ம மில்லில்தான் அரைப்பாங்க."
"நல்ல மணமா இருந்துச்சா, எனக்கும் பிடிச்சிடுச்ச ... ல் கோபம் அல்லவா இருக்க வேண்டும். ஏன் மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்? அவள் புரியாமலே அவர் சொன்னதைச் செய்தாள்.
அதை அவள் தூக்க முயலும் போது ஜானகி அவளைத் தடுத்துவிட்டார்.
This story is now available on Chillzee KiMo.
...