(Reading time: 9 - 18 minutes)

ஒரு கட்டத்தில் தன் அழகுதான் அவனை ஈர்க்கிறது என்பதை புரிந்துக் கொண்டாள். அவனை விடக் கூடாது என தன் அழகை மேலும் மேலும் அலங்கரித்து அவனை ஆராதிக்க வைத்தாள். அவனும் அதில் மயங்கினான்.

அவனின் தொழில் குடும்பம் அனைத்தும் பெங்களுரில் இருக்கிறது. வைதேகி மட்டும் சென்னையில் இருக்கிறாள். அவளுடன் மூளைவளர்ச்சியற்ற அவளின் தம்பி.

...
This story is now available on Chillzee KiMo.
...

வாவ் சூப்பர் சூப்பர் . . நல்ல சண்டை போடுங்கஎன்றது கொடூர சிரிப்புடன் அந்த ஆவி

வாய மூடுஎன பாலா அதனிடம் கூற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.